சித்ரை மாத பண்டிகைகள்
சித்திரை மாதம்.. பண்டிகைகள்.
30-4-2014 முதல் 28-5-2014 முடிய வைகாசி ஸ்நானம். தினமும் விடியற் காலையில் செய்ய வேண்டும். வைகாசி மாதத்தில் காலையில்(4-30 மணி முதல் 6 மணிக்குள் தினமும் அல்லது முடிந்த நாட்களில் செய்தாலும்
அதற்கேற்ப பலன் உண்டு) சித்திரை அமாவாசைக்கு மறு நாள் முதல் சாந்திரமான வைகாசி மாதம் ஆரம்பமாகும்.
குளிக்கும் போது கீழ் கண்ட ஸ்லோகங்களை சொல்லி ஸ்நானம் செய்வதால் பாபங்கள் விலகி மனதிற்கு நிம்மதியும் , நல்ல ஆஸ்தீகமான ஈடுபாடும், தன்னம்பிக்கையும் ஏற்படும்..
மதுஸூதன தேவேச வைசாகே மேஷகேரவெள ப்ராத;ஸ்நானம் கரிஷ்யாமி நிர்விக்னம் குரு மாதவ.
வைசாகம் ஸகலம் மாசம் மேஷ ஸங்க்ரமணே ரவே: ப்ராத: ஸ நியம:
ஸ்நாஸ்யே ப்ரீயதாம் மது ஸூதன:
மது ஹந்து: ப்ரஸாதேன ப்ராம்ஹணாநா மனு க்ரஹாத் நிர்விக்னமஸ்துமே
புண்யம் வைசாக ஸ்நான மன்வஹம்
மாதவே மேஷகே பாநெள முராரே மதுஸூதன ப்ராத: ஸ்நானேந மேநாத
பலதோ பவ பாபஹந்.
இவ்வாறு ஸ்நானம் செய்து கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் தர வேன்டும். ( தோய்த்து உலர்த்திய ஆடை உடுத்தி நெற்றி க்கிட்டு கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு அர்க்யம் தரவும்.)
வைசாகே மேஷகே பாநெள ப்ராத: ஸ்நான பராயண: இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி மாதவாய மஹாத்மனே மாதவாய நம: இதமர்க்யம்.
ப்ரும்ஹாத் யா தேவதாஸ் ஸர்வா: ருஷயோ யே ச வைஷ்ணவா; -ப்ரதிக்ருஹ்ய மயா தத்த மர்க்யம் ஸம்யக் ப்ரஸீதத ப்ருஹ்மாதிப்யோ நம: இதமர்க்யம்.
கங்காத்யாஸ் ஸலிலஸ் ஸர்வாஸ் தீர்த்தானீ ச நதா ஹ்ரதா:. –ப்ரதிக்ருஹ்ய மயா தத்தம் அர்க்யம் ஸம்யக் ப்ரஸீதத –கங்காதிப்யோ நம: இதமர்க்யம்.
ருஷய: பாபினாம் சாஸ்தா த்வம் யம: ஸமதர்சின: - ப்ரதிக்ருஹ்ய மயா தத்தம் அர்க்யம் ஸம்யக் ப்ரஸீதமே –தர்மராஜாய நம: இதமர்க்யம்.
தர்ம கடம் தானம்:
நாம் கஷ்டபட்டு நேர்மையான முரையில் சம்பாதித்த பணம் பொருள் ஆகியவற்றை மற்றவருக்கு தகுந்த நேரத்தில் கொடுப்பதே தானம் எனப்படும். தண்ணீர் (ஜலம்) இந்த கோடை மாதங்களில் சித்திரை வைகாசி மாதங்களில்
பிறருக்கு கொடுப்பதும் சிறந்த தானமாகும். தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணிர் கொடுப்பது ப்ரபா தானம் என்று பெயர். இது அனத்து பாபங்களையும் போக்கி குழந்தைகளுக்கு நன்மை தரும் .ப்லாஸ்டிக்
குடங்களிலும் தண்ணீர் கொடுக்கலாம்.. தண்ணீர் பந்தல் அமைக்க சக்தி அற்றவர்கள் ஒரு குடம் நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு ஏஷ தர்ம கடோ
தத்த: ப்ருஹ்ம விஷ்ணு சிவாத்மக: அஸ்ய ப்ரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:
தர்ம குடம் என்னும் இந்த ஜலம் நிரம்பிய குடத்தை ப்ருஹ்ம விஷ்ணு ருத்ரர்களின் ப்ரீதிக்காக தானம் செய்கிறேன் , இதனால் எனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும். என்று சொல்லி குடத்துடன் ஜலத்தை தானம் செய்ய வேண்டும்
.இவ்வாறு கோடை காலம் முழுவதும் தினமும் ஒரு குடம் தானம் செய்யலாம். முடியாவிட்டால் பிறந்த நக்ஷதிரத்தன்று ஒரு குடம், அல்லது 3,6,12, குடங்கள் தானம் செய்யலாம்.
இது மஹா விஷ்ணுவின் அருளை பெற்று தரும் மஹா புண்ணியத்தை தரும்.
30-4-2014. சித்திரை மாதம் க்ருத்திகை நக்ஷதிரத்தன்று சியாமா சாஸ்திரிகள் பிறந்த நாள். இன்று இவரது கீர்த்தன்ங்களை பாடி, அல்லது கேட்டு ஆனந்திக்கலாம்..
27-4-2014 ஞாயிறு. மத்ஸ்ய ஜயந்தி:
சித்திரை மாதம் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி அன்று ஶ்ரீ மஹா விஷ்ணூ மீன் அவதாரம் எடுத்தார் .இன்று காலை விஷ்ணூவை முறையாக பூஜித்து ஸ்தோத்ரம் சொல்லி ப்ரார்தித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி அர்க்யம் தரலாம். ஸத்ய வ்ரதோபதேசாய ஜிஹ்ம மீன ஸ்வரூப த்ருக் ப்ரளயாப்தி க்ருதாவாஸ. க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே , மத்ஸ்ய ஸ்வரூபாய விஷ்ணவே நம: இதமர்க்யம். அநேந அர்க்ய ப்ரதானேன மத்ஸ்ய ஸ்வரூபீ பகவான் ப்ரீயதாம்.
1-5-2014. பலராம ஜயந்தி.
2-5-14; அக்ஷய த்ருதியை
3-5-14 வார்த்தா கெளரி வ்ரதம்.
4-5-2014. ஶ்ரீ ராமானுஜர் ஜயந்தி. சித்திரை சுக்ல பக்ஷ பஞ்சமி. திருவாதிரை நக்ஷத்திரம். காலடியில் ஆதி சங்கரர் தோண்றிய நாளும்
இன்றே.
9-5-2014. வாசவி ஜயந்தி.
13-5-14. நரசிம்ம ஜயந்தி
14-5-14. ஆகாமாவை;; சித்ரா பெளர்ணமி, ஸம்பத் கெளரி வ்ரதம்.
2-5-14 அக்ஷய த்ருதியை
அக்ஷயம் என்றால் குறையாதது என்றும் மங்களம் என்றும் பொருள்..வைசாக சுக்ல பக்ஷ த்ருதியை அன்று இது வருகிறது. இன்று புண்ணிய நதிகளில்
நீராடுதல் ஏழைகளுக்கு தானம் அளித்தல்; அன்ன தானம், ஜல தானம், குடை,
செருப்பு, வஸ்த்ரம், பசு, தங்கம் முதலியன தானமளித்தல்.இன்று தங்கம் வாங்கி ஏழை உறவினர்களுக்கு தானமளிக்க வேண்டும். அவரவர் சக்திக்கு தகுந்தபடி அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானியங்களை தானமளிக்கலாம்.
நீர்மோர், பானகம், ஜலம் ஒரு பத்து பேருக்கு கொடுக்கலம்.
2-5-2014 வெள்ளி கிழமை அக்ஷய துதியை. இன்று செய்யப்படும் பூஜைகள், ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்பணம், தானம் ஆகியவை அதிக பலனை தரும்.
அதி காலையில் ஸூரியன் உதிக்குமுன்பு 5-30 மணிக்குள்ளாக ஸ்நானம் செய்ய வேண்டும்.. இதனால் பாபங்கள் விலகும்.
குரு முகமாக உபதேசம் பெற்ற மந்திரங்களை அதிகமாகவே இன்று ஜபம் செய்யலாம். முடிந்தால் தெய்வ சன்னதியில் உட்கார்ந்து ஜபம் செய்யலாம்.
உபதேசம் இல்லாதவர்கள் ராமா என்றோ சிவா என்றோ சொல்லலாமே.
இன்று ஒளபாசனம்//ஸமிதாதனம் செய்யலாம். தான் கற்ற வேதத்தை சொல்லலாம். இல்லை என்றால் ராமாயணம், பாகவதம், கீதை சிறிதளவு படிக்கலாமே.. ப்ருஹ்மயக்ஞம் செய்யலாம்.
இதனால் பலன் நமக்கும் கிடைக்கும். நம் ஸந்த.தியினருக்கும் தொடர்ந்து அக்ஷயமாக கிடைக்குமே..
3-5-14. வார்த்தா கெளரி வ்ரதம்.
கெளரீ வ்ரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்து அருளை பெறுவது;-. கெளரீ என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று அர்த்தம்.. ஆகவே தான் சுக்ல பக்ஷத்தில் (வெளுத்த பக்ஷத்தில்) அம்பாள் பூஜிக்கபடுகிறாள்.
ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) இந்த கெளரீ விரதம் வருகிறது. அனைத்து கெளரீ பூஜைகளிலும் நியமங்கள் பூஜைகள், ஒரே மாதிரி தான் என்றாலும்
ஒவ்வொரு மாதமும் அந்தந்த பெயருக்கேற்ப சில மாறுதல்களும் உண்டு. எல்லா கெளரி வ்ருத பூஜைகளிலும் சிவனும் அம்மனும் சேர்த்து பூஜை செய்யவும்.
குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மரத்தடியில் இந்த பூஜை செய்ய பட வேண்டும் அந்தந்த மரத்தின் ஒரு குச்சியை உங்கள் வீட்டில் பூஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டியதுதான்.
அம்மரத்தின் இலைகளை பறித்து வந்து பூஜை மண்டபம் அலங்கரிக்கலாம், அல்லது அந்த இலைகள் மீது அம்மனை வைத்து பூஜிக்கலாம்.
ஹிமவான் மேனகை தம்பதிகளுக்கு மகளாக பிறந்து பார்வதி என்ற பெயருடன் ஹிமய மலையில் பல மரங்களுக்கு அடியில் உட்கார்ந்து தவம் செய்து பரம சிவனை மணந்ததால் மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி.-. ஆனால் தற்காலத்தில் அது முடியாது.
சித்திரை மாதம்.. பண்டிகைகள்.
30-4-2014 முதல் 28-5-2014 முடிய வைகாசி ஸ்நானம். தினமும் விடியற் காலையில் செய்ய வேண்டும். வைகாசி மாதத்தில் காலையில்(4-30 மணி முதல் 6 மணிக்குள் தினமும் அல்லது முடிந்த நாட்களில் செய்தாலும்
அதற்கேற்ப பலன் உண்டு) சித்திரை அமாவாசைக்கு மறு நாள் முதல் சாந்திரமான வைகாசி மாதம் ஆரம்பமாகும்.
குளிக்கும் போது கீழ் கண்ட ஸ்லோகங்களை சொல்லி ஸ்நானம் செய்வதால் பாபங்கள் விலகி மனதிற்கு நிம்மதியும் , நல்ல ஆஸ்தீகமான ஈடுபாடும், தன்னம்பிக்கையும் ஏற்படும்..
மதுஸூதன தேவேச வைசாகே மேஷகேரவெள ப்ராத;ஸ்நானம் கரிஷ்யாமி நிர்விக்னம் குரு மாதவ.
வைசாகம் ஸகலம் மாசம் மேஷ ஸங்க்ரமணே ரவே: ப்ராத: ஸ நியம:
ஸ்நாஸ்யே ப்ரீயதாம் மது ஸூதன:
மது ஹந்து: ப்ரஸாதேன ப்ராம்ஹணாநா மனு க்ரஹாத் நிர்விக்னமஸ்துமே
புண்யம் வைசாக ஸ்நான மன்வஹம்
மாதவே மேஷகே பாநெள முராரே மதுஸூதன ப்ராத: ஸ்நானேந மேநாத
பலதோ பவ பாபஹந்.
இவ்வாறு ஸ்நானம் செய்து கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் தர வேன்டும். ( தோய்த்து உலர்த்திய ஆடை உடுத்தி நெற்றி க்கிட்டு கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு அர்க்யம் தரவும்.)
வைசாகே மேஷகே பாநெள ப்ராத: ஸ்நான பராயண: இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி மாதவாய மஹாத்மனே மாதவாய நம: இதமர்க்யம்.
ப்ரும்ஹாத் யா தேவதாஸ் ஸர்வா: ருஷயோ யே ச வைஷ்ணவா; -ப்ரதிக்ருஹ்ய மயா தத்த மர்க்யம் ஸம்யக் ப்ரஸீதத ப்ருஹ்மாதிப்யோ நம: இதமர்க்யம்.
கங்காத்யாஸ் ஸலிலஸ் ஸர்வாஸ் தீர்த்தானீ ச நதா ஹ்ரதா:. –ப்ரதிக்ருஹ்ய மயா தத்தம் அர்க்யம் ஸம்யக் ப்ரஸீதத –கங்காதிப்யோ நம: இதமர்க்யம்.
ருஷய: பாபினாம் சாஸ்தா த்வம் யம: ஸமதர்சின: - ப்ரதிக்ருஹ்ய மயா தத்தம் அர்க்யம் ஸம்யக் ப்ரஸீதமே –தர்மராஜாய நம: இதமர்க்யம்.
தர்ம கடம் தானம்:
நாம் கஷ்டபட்டு நேர்மையான முரையில் சம்பாதித்த பணம் பொருள் ஆகியவற்றை மற்றவருக்கு தகுந்த நேரத்தில் கொடுப்பதே தானம் எனப்படும். தண்ணீர் (ஜலம்) இந்த கோடை மாதங்களில் சித்திரை வைகாசி மாதங்களில்
பிறருக்கு கொடுப்பதும் சிறந்த தானமாகும். தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணிர் கொடுப்பது ப்ரபா தானம் என்று பெயர். இது அனத்து பாபங்களையும் போக்கி குழந்தைகளுக்கு நன்மை தரும் .ப்லாஸ்டிக்
குடங்களிலும் தண்ணீர் கொடுக்கலாம்.. தண்ணீர் பந்தல் அமைக்க சக்தி அற்றவர்கள் ஒரு குடம் நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு ஏஷ தர்ம கடோ
தத்த: ப்ருஹ்ம விஷ்ணு சிவாத்மக: அஸ்ய ப்ரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:
தர்ம குடம் என்னும் இந்த ஜலம் நிரம்பிய குடத்தை ப்ருஹ்ம விஷ்ணு ருத்ரர்களின் ப்ரீதிக்காக தானம் செய்கிறேன் , இதனால் எனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும். என்று சொல்லி குடத்துடன் ஜலத்தை தானம் செய்ய வேண்டும்
.இவ்வாறு கோடை காலம் முழுவதும் தினமும் ஒரு குடம் தானம் செய்யலாம். முடியாவிட்டால் பிறந்த நக்ஷதிரத்தன்று ஒரு குடம், அல்லது 3,6,12, குடங்கள் தானம் செய்யலாம்.
இது மஹா விஷ்ணுவின் அருளை பெற்று தரும் மஹா புண்ணியத்தை தரும்.
30-4-2014. சித்திரை மாதம் க்ருத்திகை நக்ஷதிரத்தன்று சியாமா சாஸ்திரிகள் பிறந்த நாள். இன்று இவரது கீர்த்தன்ங்களை பாடி, அல்லது கேட்டு ஆனந்திக்கலாம்..
27-4-2014 ஞாயிறு. மத்ஸ்ய ஜயந்தி:
சித்திரை மாதம் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி அன்று ஶ்ரீ மஹா விஷ்ணூ மீன் அவதாரம் எடுத்தார் .இன்று காலை விஷ்ணூவை முறையாக பூஜித்து ஸ்தோத்ரம் சொல்லி ப்ரார்தித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி அர்க்யம் தரலாம். ஸத்ய வ்ரதோபதேசாய ஜிஹ்ம மீன ஸ்வரூப த்ருக் ப்ரளயாப்தி க்ருதாவாஸ. க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே , மத்ஸ்ய ஸ்வரூபாய விஷ்ணவே நம: இதமர்க்யம். அநேந அர்க்ய ப்ரதானேன மத்ஸ்ய ஸ்வரூபீ பகவான் ப்ரீயதாம்.
1-5-2014. பலராம ஜயந்தி.
2-5-14; அக்ஷய த்ருதியை
3-5-14 வார்த்தா கெளரி வ்ரதம்.
4-5-2014. ஶ்ரீ ராமானுஜர் ஜயந்தி. சித்திரை சுக்ல பக்ஷ பஞ்சமி. திருவாதிரை நக்ஷத்திரம். காலடியில் ஆதி சங்கரர் தோண்றிய நாளும்
இன்றே.
9-5-2014. வாசவி ஜயந்தி.
13-5-14. நரசிம்ம ஜயந்தி
14-5-14. ஆகாமாவை;; சித்ரா பெளர்ணமி, ஸம்பத் கெளரி வ்ரதம்.
2-5-14 அக்ஷய த்ருதியை
அக்ஷயம் என்றால் குறையாதது என்றும் மங்களம் என்றும் பொருள்..வைசாக சுக்ல பக்ஷ த்ருதியை அன்று இது வருகிறது. இன்று புண்ணிய நதிகளில்
நீராடுதல் ஏழைகளுக்கு தானம் அளித்தல்; அன்ன தானம், ஜல தானம், குடை,
செருப்பு, வஸ்த்ரம், பசு, தங்கம் முதலியன தானமளித்தல்.இன்று தங்கம் வாங்கி ஏழை உறவினர்களுக்கு தானமளிக்க வேண்டும். அவரவர் சக்திக்கு தகுந்தபடி அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானியங்களை தானமளிக்கலாம்.
நீர்மோர், பானகம், ஜலம் ஒரு பத்து பேருக்கு கொடுக்கலம்.
2-5-2014 வெள்ளி கிழமை அக்ஷய துதியை. இன்று செய்யப்படும் பூஜைகள், ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்பணம், தானம் ஆகியவை அதிக பலனை தரும்.
அதி காலையில் ஸூரியன் உதிக்குமுன்பு 5-30 மணிக்குள்ளாக ஸ்நானம் செய்ய வேண்டும்.. இதனால் பாபங்கள் விலகும்.
குரு முகமாக உபதேசம் பெற்ற மந்திரங்களை அதிகமாகவே இன்று ஜபம் செய்யலாம். முடிந்தால் தெய்வ சன்னதியில் உட்கார்ந்து ஜபம் செய்யலாம்.
உபதேசம் இல்லாதவர்கள் ராமா என்றோ சிவா என்றோ சொல்லலாமே.
இன்று ஒளபாசனம்//ஸமிதாதனம் செய்யலாம். தான் கற்ற வேதத்தை சொல்லலாம். இல்லை என்றால் ராமாயணம், பாகவதம், கீதை சிறிதளவு படிக்கலாமே.. ப்ருஹ்மயக்ஞம் செய்யலாம்.
இதனால் பலன் நமக்கும் கிடைக்கும். நம் ஸந்த.தியினருக்கும் தொடர்ந்து அக்ஷயமாக கிடைக்குமே..
3-5-14. வார்த்தா கெளரி வ்ரதம்.
கெளரீ வ்ரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்து அருளை பெறுவது;-. கெளரீ என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று அர்த்தம்.. ஆகவே தான் சுக்ல பக்ஷத்தில் (வெளுத்த பக்ஷத்தில்) அம்பாள் பூஜிக்கபடுகிறாள்.
ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) இந்த கெளரீ விரதம் வருகிறது. அனைத்து கெளரீ பூஜைகளிலும் நியமங்கள் பூஜைகள், ஒரே மாதிரி தான் என்றாலும்
ஒவ்வொரு மாதமும் அந்தந்த பெயருக்கேற்ப சில மாறுதல்களும் உண்டு. எல்லா கெளரி வ்ருத பூஜைகளிலும் சிவனும் அம்மனும் சேர்த்து பூஜை செய்யவும்.
குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மரத்தடியில் இந்த பூஜை செய்ய பட வேண்டும் அந்தந்த மரத்தின் ஒரு குச்சியை உங்கள் வீட்டில் பூஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டியதுதான்.
அம்மரத்தின் இலைகளை பறித்து வந்து பூஜை மண்டபம் அலங்கரிக்கலாம், அல்லது அந்த இலைகள் மீது அம்மனை வைத்து பூஜிக்கலாம்.
ஹிமவான் மேனகை தம்பதிகளுக்கு மகளாக பிறந்து பார்வதி என்ற பெயருடன் ஹிமய மலையில் பல மரங்களுக்கு அடியில் உட்கார்ந்து தவம் செய்து பரம சிவனை மணந்ததால் மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி.-. ஆனால் தற்காலத்தில் அது முடியாது.