ஒரு உபன்யாசத்தில் அம்மாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்வதால் ப்ரஹ்ம யக்ஞத்தில் பித்ரு தர்ப்பணம்
செய்ய வேண்டியதில்லை / செய்யக்கூடாது என்று சொன்னார்கள் இது சரியா என்கிற விவரம் தேவை. எனக்கு
தெரிந்த வரையில் அம்மாவசை தர்ப்பணம் கோத்ரம், பெயர் சொல்லி தர்பிக்கிறோம். ப்ரஹ்ம யக்ஞத்தில் கோத்ரம்
பெயர் கிடையாது அதனால் ப்ரஹ்ம யக்ஞத்தில் பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் . அதனால் சரியான விளக்கம் தர்ம சாஸ்திரப்படி தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
Rajappa Namakkal
செய்ய வேண்டியதில்லை / செய்யக்கூடாது என்று சொன்னார்கள் இது சரியா என்கிற விவரம் தேவை. எனக்கு
தெரிந்த வரையில் அம்மாவசை தர்ப்பணம் கோத்ரம், பெயர் சொல்லி தர்பிக்கிறோம். ப்ரஹ்ம யக்ஞத்தில் கோத்ரம்
பெயர் கிடையாது அதனால் ப்ரஹ்ம யக்ஞத்தில் பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் . அதனால் சரியான விளக்கம் தர்ம சாஸ்திரப்படி தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
Rajappa Namakkal