திரு ஆதிசங்கரர் கூறிய நிம்மதியைத் தரும் ஒன்பது லட்சுமிகள்
ஒவ்வொருவரின் பிறந்த தேதி-மாதம்-வருடம் இவற்றை கூட்டி வரும் எண் விதி எண்ணாகும்.அந்த எண்ணிற்குரிய இலக்குமியை வேண்டி பிரார்த்தனை செய்தால்,செல்வத்தால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும்.மனஅமைதி பெறலாம் .
ஆதிலட்சுமி எண்: 1- க்கு உரியவர் ,சூரியனை பிரதிபலிப்பவர். மன சாந்தியைத் தருபவர்.
சந்தானலட்சுமி எண்: 2- க்கு உரியவர். சந்திரனின் பிரதிநிதி.செல்வத்தில் எல்லாம் சிறந்த செல்வமாம் புத்திர செல்வத்தைத் தருபவர்.
கஜலட்சுமி எண்: 3 -க்கு உரியவர். குருபகவான் அதிபதி.குருவே அருள்வார் அனைத்தும் என்பார்கள்.குருவின் அருளாசி இருந்தாலே ,அனைத்தும் பெறலாமே.பதவி என்னும் வற்றாத செல்வத்தை வழங்குபவர்.
தனலட்சுமி எண்: 4- க்கு உரியவர். சாயாக் கிரகமான ராகுவே இவர்களின் அதிபதி. எதிர்பாராத நிலையிலே ராகு பலமானால் தனத்தை அள்ளி, அள்ளித் தருவார்.
வித்தியாலட்சுமி: எண்: 5 -க்கு உரியவர். பெருமாளின் பிரதிநிதியான புதனுக்குரியவர். கல்விச் செல்வத்தை வாரி, வாரி வழங்குபவர்.
விஜயலட்சுமி எண்: 6- க்கு உரியவர்.உலகியல் இன்பங்கள் அனைத்தையும் தருபவர் சுக்கிரன். சுக்கிரனைக் குறிப்பவர்,அனைத்திலும் வெற்றி வாய்ப்பைத் தருபவர்.
தானியலட்சுமி எண்: 7 -க்கு உரியவர்.கேது இவரின் பிரதிநிதி.உணவு தானியங்களைக் குறிப்பவர்.உணவின்றி உலகில் எந்த உயிரினங்களும் வாழ வழியிருக்காது.அத்தகைய பிரதிநிதியாவார்.
தைரியலட்சுமி எண்: 8- க்கு உரியவர்.சனி பகவனே இவரின் பிரதிநிதியாவார்.வீர-தீர-பராக்கிரமங்களைத் தருபவர்.தைரியத்தின் அதிபதி.
ஏகலட்சுமி எண் 9- க்கு உரியவர்.மேலே சொல்லப்பட்டுள்ள எட்டு இலக்குமிகளையும், தன்னகத்தே கொண்டவர் .செவ்வாய் பகவான்-முருகப் பெருமானே ஏகலட்சுமியின் திரு அவதாரமவார்.முருகப் பெருமானை வணங்கினாலே ,அனைத்து இலக்குமிகளையும் வணங்கியதற்கு ஒப்பாகும்.
கீழே உள்ள ஸ்தோத்திரத்தை தினமும் காலை-மாலை சரணாகதி முறையில் மனமுருகி வேண்டி ,பிரார்த்தனை செய்வதால்-மன நிம்மதி பெறலாம். மனச்சாந்தி பெறுவதே கோடிப் பொன்னிற்கு சமமாகும்.
காரிய சித்தி மந்திரம்:
ஹரி ஒம்-மகாலட்சுமி-சர்வ மங்கள
ப்ரதாயினி-மம-பிரயத்தன-காரிய சித்தி ஒம் ஸ்ரீம
ஜய விஜயாய நமஹ:ஒம் துர்கா லட்சுமி
நமஹா-ஒம்.
ஒவ்வொருவரின் பிறந்த தேதி-மாதம்-வருடம் இவற்றை கூட்டி வரும் எண் விதி எண்ணாகும்.அந்த எண்ணிற்குரிய இலக்குமியை வேண்டி பிரார்த்தனை செய்தால்,செல்வத்தால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும்.மனஅமைதி பெறலாம் .
ஆதிலட்சுமி எண்: 1- க்கு உரியவர் ,சூரியனை பிரதிபலிப்பவர். மன சாந்தியைத் தருபவர்.
சந்தானலட்சுமி எண்: 2- க்கு உரியவர். சந்திரனின் பிரதிநிதி.செல்வத்தில் எல்லாம் சிறந்த செல்வமாம் புத்திர செல்வத்தைத் தருபவர்.
கஜலட்சுமி எண்: 3 -க்கு உரியவர். குருபகவான் அதிபதி.குருவே அருள்வார் அனைத்தும் என்பார்கள்.குருவின் அருளாசி இருந்தாலே ,அனைத்தும் பெறலாமே.பதவி என்னும் வற்றாத செல்வத்தை வழங்குபவர்.
தனலட்சுமி எண்: 4- க்கு உரியவர். சாயாக் கிரகமான ராகுவே இவர்களின் அதிபதி. எதிர்பாராத நிலையிலே ராகு பலமானால் தனத்தை அள்ளி, அள்ளித் தருவார்.
வித்தியாலட்சுமி: எண்: 5 -க்கு உரியவர். பெருமாளின் பிரதிநிதியான புதனுக்குரியவர். கல்விச் செல்வத்தை வாரி, வாரி வழங்குபவர்.
விஜயலட்சுமி எண்: 6- க்கு உரியவர்.உலகியல் இன்பங்கள் அனைத்தையும் தருபவர் சுக்கிரன். சுக்கிரனைக் குறிப்பவர்,அனைத்திலும் வெற்றி வாய்ப்பைத் தருபவர்.
தானியலட்சுமி எண்: 7 -க்கு உரியவர்.கேது இவரின் பிரதிநிதி.உணவு தானியங்களைக் குறிப்பவர்.உணவின்றி உலகில் எந்த உயிரினங்களும் வாழ வழியிருக்காது.அத்தகைய பிரதிநிதியாவார்.
தைரியலட்சுமி எண்: 8- க்கு உரியவர்.சனி பகவனே இவரின் பிரதிநிதியாவார்.வீர-தீர-பராக்கிரமங்களைத் தருபவர்.தைரியத்தின் அதிபதி.
ஏகலட்சுமி எண் 9- க்கு உரியவர்.மேலே சொல்லப்பட்டுள்ள எட்டு இலக்குமிகளையும், தன்னகத்தே கொண்டவர் .செவ்வாய் பகவான்-முருகப் பெருமானே ஏகலட்சுமியின் திரு அவதாரமவார்.முருகப் பெருமானை வணங்கினாலே ,அனைத்து இலக்குமிகளையும் வணங்கியதற்கு ஒப்பாகும்.
கீழே உள்ள ஸ்தோத்திரத்தை தினமும் காலை-மாலை சரணாகதி முறையில் மனமுருகி வேண்டி ,பிரார்த்தனை செய்வதால்-மன நிம்மதி பெறலாம். மனச்சாந்தி பெறுவதே கோடிப் பொன்னிற்கு சமமாகும்.
காரிய சித்தி மந்திரம்:
ஹரி ஒம்-மகாலட்சுமி-சர்வ மங்கள
ப்ரதாயினி-மம-பிரயத்தன-காரிய சித்தி ஒம் ஸ்ரீம
ஜய விஜயாய நமஹ:ஒம் துர்கா லட்சுமி
நமஹா-ஒம்.