வைகாசி மாத விரத நாட்கள்.
27-5-2014 கிருஷ்ணா அங்காரக சதுர்தசி இது கிருஷ்ண பக்ஷம், சதுர்தசி திதி செவ்வாய் =அங்காரகன். ஆகிய மூன்றும் ஒன்று சேரும் நாள். . இந்த நாள் சூர்ய கிரஹணத்திற்கு சமமானது. இன்று சமுத்ர ஸ்நானம் செய்வது
அனைத்து பாபங்களையும் போக்கும். வீட்டிலாவது காலையில் ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி நெற்றிக்கு இட்டுக்கொண்டு சுக்லாம்பரதரம்+ஓம்பூஹு: மமோபாத்த ஸமஸ்த துரிதயக்க்ஷயத்வார ஶ்ரீ
பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் க்ருஷ்ண அங்காரக புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என சங்கல்பம் செய்து கொண்டு கீழ் கண்ட 14 தர்பணங்கள் செய்வதால் அனைத்து பாபங்களும் யம பயமும் விலகி நன்மை உண்டாகும்.
.
உபவீதி. பூணல் எப்போதும் போல் அப்படியே இருக்கட்டும். எள்ளு அக்ஷதை எதுவும் வேண்டாம். பஞ்சாத்ர உத்ரிணியால் தண்ணீர் எடுத்து அர்க்யம் விட்டால் போதும்.விரல் நுனி வழியாக தண்ணிர் தாம்பாளத்தில் விட்டால் போதும்.
1. யமம் தர்பயாமி.2. தர்மராஜம் தர்பயாமி.3. ம்ருத்யும் தர்பயாமி.4 அந்தகம் தர்பயாமி. 5. வைவஸ்வதம் தர்பயாமி. 6. கா.லம் தர்பயாமி. 7. சர்வபூத க்ஷயம் தர்பயாமி. 8. ஒளதும்பரம் தர்பயாமி. 9. தத்நம் தர்பயாமி.10.நீலம்
தர்பயாமி. 11. பரமேஷ்டிநம் தர்பயாமி. 12. வ்ருகோதரம் தர்பயாமி.
13. சித்ரம் தர்பயாமி. 14 சித்ர குப்தம் தர்பயாமி.
பிறகு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி தெற்கு திசை நோக்கி நின்று கொண்டு யம தர்ம ராஜாவை ப்ரார்தித்து கொள்ள வேண்டும்..
யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோ தண்ட தரஸ்ச கால;
ப்ரேதாதி போதத்த க்ருதாந்தகாரீ க்ருதாந்த ஏதத் தசக்ருஜ் ஜபந்தி.
நீல பர்வத ஸங்காச ருத்ர கோப ஸமுத்பவ காலதண்டதர ஶ்ரீமன் வைவஸ்வத நமோஸ்துதே.
கருப்பு மலை போன்ற உருவத்துடன் காக்ஷி அளிப்பவரும், சிவனின் கோபத்தால் தோன்றியவரும், கால தண்டத்தை கையில் தரித்திருப்பவரும் வைவஸ்வதனின்=(ஸூரியனின்) புத்ரருமான ஹே ஶ்ரீ மன் யம தர்ம ராஜ உனக்கு நமஸ்காரம்…
இதனால் அகால மரணம் சம்பவிக்காது. பாபங்கள் விலகும். யம பயம் விலகும். அனைத்து வியாதிகளும் விலகும்.
29-5-2014. வியாழன். கரவீர விரதம்.
ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ ப்ரதமை யான இன்று கரவீரம் என்னும் அரளி செடியில் பூத்திருக்கும் புஷ்பத்தை பூஜை செய்ய வேண்டும்.
பூச்செடி இருக்குமிடம் செல்ல இயலாதவர்கள் கடையிலிருந்து அரளீ
புஷ்பத்தை வாங்கி ஓர் தாம்பாளத்தில் வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து கர வீர விஷாவாஸ நமஸ்தே பானுவல்லப
மெளளி மண்டன துர்காதி தேவானாம் ஸததம் ப்ரிய.
என்னும் ஸ்லோகம் சொல்லி ப்ரார்தித்துக் கொள்ள வேண்டும். .பிறகு இந்த புஷ்பங்களால் சிவனுக்கோ விஷ்ணுவிற்கோ அர்ச்சனை செய்யலாம். இது கர வீர விரதம் எனப்படும்.
இதனால் குடும்பம் எப்போதும் வாஸனை உள்ளதாக இருக்கும்..
31-5-2014 சனி. ரம்பா த்ருதியை.
ரம்பா என்றால் வாழை. ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ த்ருதியை ரம்பா த்ருதியை எனப்படும் ஸ்ம்ருதி கெளஸ்துபம் -118 கூறுகிறது.
புஷ்ப மண்டபிகா கார்யா ரம்பா ஸ்தம்போப சோபிதா
தத்ர ஸம்பூஜ்யேத் தேவீம் சக்த்யா ஸ்வர்ணாதி நிர்மிதாம்.
என்கிற படி மண்டபத்தில் நாற்புறமும் வாழை மரங்கள் கட்டி நடுவில் தேவீயின் ( தாயாரின்) விக்ரஹம் அல்லது படம் வைத்து நிறைய வாழைபழங்களும், நெய்யில் தயாரிக்கப்பட்ட பக்ஷணங்களையும் நிவேதனம் செய்து பூஜை செய்து ஸுவாஸினி பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நிவேதனம் செய்தவைகளை தானமாக வழங்க வேண்டும் .இவ்வாறு முறையாக பூஜை செய்து விட்டு கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி தேவியை ப்ரார்தித்து கொள்ள வேண்டும்.
வேதேஷு ஸர்வ சாஸ்த்ரேஷு திவி பூமெள ரஸாதலே ச்ருதோத் ருஷ்டஸ்ச பஹுசோந சக்த்யா ரஹித: சிவ:த்வம் சக்திஸ் த்வம் ஸ்வதா ஸ்வாஹா த்வம் ஸாவித்ரி ஸரஸ்வதி பதிம்
தேஹி ஸுதான் தேஹி க்ருஹம் தேவி நமோஸ்துதே.
மேலும் யோஷித: புருஷோ வாபி க் யாதம் ரம்பா வ்ருதம் புவி
பார்யாம் புத்ரம் க்ருஹம் போகாந் குலவ்ருத்தி மவாப்நுயு:
என்பதாக பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா பூஜையை செய்வதால் நல்ல கணவன் நீண்ட ஆயுள், நல்ல குழந்தைகள், நல்ல வீடு , அனுபவிக்க தகுந்ததான போக வஸ்துக்கள்
வம்ச வ்ருத்தி ஆகியவற்றை அடைவார்கள் என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.
கெளரீ வ்ரதம் அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள் பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் வ்ரதம் இருந்து மாலை 6மணி முதல் 9 மணிக்குள் இந்த கெளரீ பூஜையை செய்ய வேண்டும்.
சிவனும் பார்வதியும் சேர்ந்திருக்கும் விக்கிரகம் அல்லது படத்தை ஒருகோலம் போட்ட பலகையின் மேல் கிழக்கு பார்த்து வைக்கவும். அம்மனுக்கு வலப்புறம் நெய் தீபமும் இடது புறம் எண்ணய் தீபமும் வைக்கவும்.
விரத பூஜா விதானம் புத்தகத்தில் மங்கள கெளரி வ்ரதம் பூஜை போல் எல்லா பூஜையையும் செய்ய வேண்டும்.
அம்மனுக்கு எதிர் திசையில் உட்கார்ந்துகொண்டு கெளரீ பூஜை செய்து விட்டு அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும்
தரிசனம் செய்து விட்டு பூஜையில் நிவேதனம் செய்ததை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது
27-5-2014 கிருஷ்ணா அங்காரக சதுர்தசி இது கிருஷ்ண பக்ஷம், சதுர்தசி திதி செவ்வாய் =அங்காரகன். ஆகிய மூன்றும் ஒன்று சேரும் நாள். . இந்த நாள் சூர்ய கிரஹணத்திற்கு சமமானது. இன்று சமுத்ர ஸ்நானம் செய்வது
அனைத்து பாபங்களையும் போக்கும். வீட்டிலாவது காலையில் ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி நெற்றிக்கு இட்டுக்கொண்டு சுக்லாம்பரதரம்+ஓம்பூஹு: மமோபாத்த ஸமஸ்த துரிதயக்க்ஷயத்வார ஶ்ரீ
பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் க்ருஷ்ண அங்காரக புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என சங்கல்பம் செய்து கொண்டு கீழ் கண்ட 14 தர்பணங்கள் செய்வதால் அனைத்து பாபங்களும் யம பயமும் விலகி நன்மை உண்டாகும்.
.
உபவீதி. பூணல் எப்போதும் போல் அப்படியே இருக்கட்டும். எள்ளு அக்ஷதை எதுவும் வேண்டாம். பஞ்சாத்ர உத்ரிணியால் தண்ணீர் எடுத்து அர்க்யம் விட்டால் போதும்.விரல் நுனி வழியாக தண்ணிர் தாம்பாளத்தில் விட்டால் போதும்.
1. யமம் தர்பயாமி.2. தர்மராஜம் தர்பயாமி.3. ம்ருத்யும் தர்பயாமி.4 அந்தகம் தர்பயாமி. 5. வைவஸ்வதம் தர்பயாமி. 6. கா.லம் தர்பயாமி. 7. சர்வபூத க்ஷயம் தர்பயாமி. 8. ஒளதும்பரம் தர்பயாமி. 9. தத்நம் தர்பயாமி.10.நீலம்
தர்பயாமி. 11. பரமேஷ்டிநம் தர்பயாமி. 12. வ்ருகோதரம் தர்பயாமி.
13. சித்ரம் தர்பயாமி. 14 சித்ர குப்தம் தர்பயாமி.
பிறகு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி தெற்கு திசை நோக்கி நின்று கொண்டு யம தர்ம ராஜாவை ப்ரார்தித்து கொள்ள வேண்டும்..
யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோ தண்ட தரஸ்ச கால;
ப்ரேதாதி போதத்த க்ருதாந்தகாரீ க்ருதாந்த ஏதத் தசக்ருஜ் ஜபந்தி.
நீல பர்வத ஸங்காச ருத்ர கோப ஸமுத்பவ காலதண்டதர ஶ்ரீமன் வைவஸ்வத நமோஸ்துதே.
கருப்பு மலை போன்ற உருவத்துடன் காக்ஷி அளிப்பவரும், சிவனின் கோபத்தால் தோன்றியவரும், கால தண்டத்தை கையில் தரித்திருப்பவரும் வைவஸ்வதனின்=(ஸூரியனின்) புத்ரருமான ஹே ஶ்ரீ மன் யம தர்ம ராஜ உனக்கு நமஸ்காரம்…
இதனால் அகால மரணம் சம்பவிக்காது. பாபங்கள் விலகும். யம பயம் விலகும். அனைத்து வியாதிகளும் விலகும்.
29-5-2014. வியாழன். கரவீர விரதம்.
ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ ப்ரதமை யான இன்று கரவீரம் என்னும் அரளி செடியில் பூத்திருக்கும் புஷ்பத்தை பூஜை செய்ய வேண்டும்.
பூச்செடி இருக்குமிடம் செல்ல இயலாதவர்கள் கடையிலிருந்து அரளீ
புஷ்பத்தை வாங்கி ஓர் தாம்பாளத்தில் வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து கர வீர விஷாவாஸ நமஸ்தே பானுவல்லப
மெளளி மண்டன துர்காதி தேவானாம் ஸததம் ப்ரிய.
என்னும் ஸ்லோகம் சொல்லி ப்ரார்தித்துக் கொள்ள வேண்டும். .பிறகு இந்த புஷ்பங்களால் சிவனுக்கோ விஷ்ணுவிற்கோ அர்ச்சனை செய்யலாம். இது கர வீர விரதம் எனப்படும்.
இதனால் குடும்பம் எப்போதும் வாஸனை உள்ளதாக இருக்கும்..
31-5-2014 சனி. ரம்பா த்ருதியை.
ரம்பா என்றால் வாழை. ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ த்ருதியை ரம்பா த்ருதியை எனப்படும் ஸ்ம்ருதி கெளஸ்துபம் -118 கூறுகிறது.
புஷ்ப மண்டபிகா கார்யா ரம்பா ஸ்தம்போப சோபிதா
தத்ர ஸம்பூஜ்யேத் தேவீம் சக்த்யா ஸ்வர்ணாதி நிர்மிதாம்.
என்கிற படி மண்டபத்தில் நாற்புறமும் வாழை மரங்கள் கட்டி நடுவில் தேவீயின் ( தாயாரின்) விக்ரஹம் அல்லது படம் வைத்து நிறைய வாழைபழங்களும், நெய்யில் தயாரிக்கப்பட்ட பக்ஷணங்களையும் நிவேதனம் செய்து பூஜை செய்து ஸுவாஸினி பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நிவேதனம் செய்தவைகளை தானமாக வழங்க வேண்டும் .இவ்வாறு முறையாக பூஜை செய்து விட்டு கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி தேவியை ப்ரார்தித்து கொள்ள வேண்டும்.
வேதேஷு ஸர்வ சாஸ்த்ரேஷு திவி பூமெள ரஸாதலே ச்ருதோத் ருஷ்டஸ்ச பஹுசோந சக்த்யா ரஹித: சிவ:த்வம் சக்திஸ் த்வம் ஸ்வதா ஸ்வாஹா த்வம் ஸாவித்ரி ஸரஸ்வதி பதிம்
தேஹி ஸுதான் தேஹி க்ருஹம் தேவி நமோஸ்துதே.
மேலும் யோஷித: புருஷோ வாபி க் யாதம் ரம்பா வ்ருதம் புவி
பார்யாம் புத்ரம் க்ருஹம் போகாந் குலவ்ருத்தி மவாப்நுயு:
என்பதாக பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா பூஜையை செய்வதால் நல்ல கணவன் நீண்ட ஆயுள், நல்ல குழந்தைகள், நல்ல வீடு , அனுபவிக்க தகுந்ததான போக வஸ்துக்கள்
வம்ச வ்ருத்தி ஆகியவற்றை அடைவார்கள் என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.
கெளரீ வ்ரதம் அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள் பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் வ்ரதம் இருந்து மாலை 6மணி முதல் 9 மணிக்குள் இந்த கெளரீ பூஜையை செய்ய வேண்டும்.
சிவனும் பார்வதியும் சேர்ந்திருக்கும் விக்கிரகம் அல்லது படத்தை ஒருகோலம் போட்ட பலகையின் மேல் கிழக்கு பார்த்து வைக்கவும். அம்மனுக்கு வலப்புறம் நெய் தீபமும் இடது புறம் எண்ணய் தீபமும் வைக்கவும்.
விரத பூஜா விதானம் புத்தகத்தில் மங்கள கெளரி வ்ரதம் பூஜை போல் எல்லா பூஜையையும் செய்ய வேண்டும்.
அம்மனுக்கு எதிர் திசையில் உட்கார்ந்துகொண்டு கெளரீ பூஜை செய்து விட்டு அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும்
தரிசனம் செய்து விட்டு பூஜையில் நிவேதனம் செய்ததை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது