• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மணிக் கீர்த்தனைகளின் கனித் தமிழாக்கம் - ராஜி ராம்

ஒரு கீர்த்தனையின் முதல் பகுதி பல்லவி. இரண்டாம் பகுதி அனுபல்லவி.
மூன்றாம் பகுதி சரணம். சில கீர்த்தனைகளில் அனுபல்லவி இராது.
சரணம் மட்டும் இருந்தால் அது சமஷ்டி சரணம் எனப் பெயர் பெறும்.

பல கீர்த்தனைகளில் பல சரணங்கள் அமைவது உண்டு.

11. "ஏதாவுனரா" - (தமிழாக்கம்)
கல்யாணி - ஆதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க³ம²ப த²நி³ஸ் - அ: ஸ் நி³த²ப ம²க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
; எந்த இடத்தில் நீ| ; நிலை கொண்|டாயோ||
எண்ணிப் பார்த்தும் அகப்|படவில்லை|யே||
(எந்த இடத்தில்)

அனுபல்லவி:
; சுந்தரி சீதா| கௌரி| வாகீஸ்வரி||யில்
; எந்த ஶ்ரீ தேவி ரூப|மோ கோ|விந்தா||
(எந்த இடத்தில்)

சரணம்:
; நீர் நிலம் தீ வளி | ; அகண்ட வெ|ளியிலா||
; நீண்டு எண்ணிலடங்கா லோகங்|களிலா||
; சீர் அருளும் த்யாக|ராஜன்| அர்ச்சிப்போனே||
; சிவன் மாதவன் ப்ரம்|மா இ|வர் வடிவி||லா
(எந்த இடத்தில்)

Raji Ram
மிகவும் இனிமையாக இருக்கிறது. சொல்பவர்கள் சொல்லட்டும் ! இசைக்கு மொழி தேவையில்லையென்று. மொழி புரியா இசையை மேலோட்டமாய் இரசிக்க முடியுமே தவிர ஆழ்மனத்தின் இசையாய் வெளிப்பாடாய் மொழி தெரிந்தால் மட்டுமே முழு நிறைவெய்தும்.
 
12. "ப்³ரோசேவாரெவருரா" (தமிழாக்கம்)
கமாஸ் - ஆதி - மைசூர் வாசுதேவாச்சார்

ஆ: ஸ ம¹க³ம¹ப த²நி²ஸ் - அ: ஸ் நி² த²ப ம¹க³ரி²ஸ

Audio link:.


பல்லவி:
என்னைக் காப்பவர் எவரு|ளார் உன்னையல்லால்| ரகுவரா||
உன் சரணாம்.புஜங்களை விட்டு | நான் அகலேன் கரு|ணாலவால||

அனுபல்லவி:
; நான்முகன் முதல் எல்லோரும் வணங்கிடும்|
நீ பாராமுகம்| காட்டுவதேனோ?||
உன் சரிதம் புகழவே இயலேன் என்|
துன்பம் அழித்து வரங்|கள் அளித்து வேகமாய்||

சிட்டை ஸ்வரம்:
ஸா' ஸ' நிதபத நிஸ்நிநி ததபம| பாதமா, கா|, மாபாதா நி||
ஸ்நீ தபம நிதாபமக மபதம| க ரிஸா ஸமாக| மபதமா பதநி||
ஸ்ஸ்ரி'நீ நிநிஸ்தா ததநி பாத| மபதநி ஸ்நிதப மக| மநிதநிபத||
மாபதநிஸ் மா'க'ரி'ஸ் ரீ'ஸா'நி| தப ஸா'நீதப|ம காமாபதநி||
(என்னைக் காப்பவர் எவருளார்)

சரணம்:
சீதாபதி என் மேல் | உனக்கபிமா|னம் இல்லையா?||
ஶ்ரீ மாருதி பணி பாதா| என் முறைகள் கேட்|கவில்லையா?||
; ஆதரவுடன் கரிராஜனை ரக்ஷித்த| வாசுதேவனே | நீயில்லையா? என்||
பாதகங்களைப் போக்கி எனது கரங்களை| உறுதியாக விட்|டுவிடாது பற்றி ||

சிட்டை ஸ்வரம்
(என்னைக் காப்பவர் எவருளார்)

 
Raji Ram
மிகவும் இனிமையாக இருக்கிறது. சொல்பவர்கள் சொல்லட்டும் ! இசைக்கு மொழி தேவையில்லையென்று. மொழி புரியா இசையை மேலோட்டமாய் இரசிக்க முடியுமே தவிர ஆழ்மனத்தின் இசையாய் வெளிப்பாடாய் மொழி தெரிந்தால் மட்டுமே முழு நிறைவெய்தும்.
இசை மட்டுமே மயக்க வல்லதுதான். ஆனால் தாய் மொழியில் பொருள் அறிந்து பாடுவது சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிவது போல இனிக்கும்; மேலும் ரசிக்க வைக்கும்.
 
13. சிவ சிவ சிவயனராதா (தமிழாக்கம்)
பந்துவராளி - ஆதி
தியாகராஜர்

ஆ: ஸ ரி¹க³ம²ப த¹நி³ஸ் - அ: ஸ் நி³த¹ப ம²க³ரி¹ஸ

Audio link:



பல்லவி:
; சிவ சிவ சிவ என|லாகா|தா (இந்த) ||

அனுபல்லவி:
; பவ பயங்களையெல்லாம்| போக்கலா|காதா||

சரணம் 1:
; காமம் முதலானவை| அறுத்து| ; பிற||
மாதரும் பிறரின்| செல்வமும்| வெறுத்து||
; பாமரத்தனத்தை| விடுத்து | ; மிக||
நேமமுடன் வில்வ| அர்ச்சனை| செய்து||
(சிவ சிவ சிவ)

சரணம் 2:
; நன் மக்களையே| அடுத்து| சிவனை||
மூன்று ஜகங்களின்| ஈசனாய் | எடுத்து||
; நாணம் முதலியன| விடுத்து| தான்||
தன் இதயக் கம|லத்தில்| தொழுது||
(சிவ சிவ சிவ)

சரணம் 3:
; ஆகமங்களை நன்கு| போற்றி | ; என்றும்||
; மிகவும் பயனில்லா| ; சொற்களை| அகற்றி||
; பாகவதர்களுடன்| கொண்டா|டி த்யாக||
ராஜன் போற்றும் மே|லோன் என|எண்ணி||
(சிவ சிவ சிவ)
 
13. சிவ சிவ சிவயனராதா (தமிழாக்கம்)
பந்துவராளி - ஆதி
தியாகராஜர்

ஆ: ஸ ரி¹க³ம²ப த¹நி³ஸ் - அ: ஸ் நி³த¹ப ம²க³ரி¹ஸ

Audio link:



பல்லவி:
; சிவ சிவ சிவ என|லாகா|தா (இந்த) ||

அனுபல்லவி:
; பவ பயங்களையெல்லாம்| போக்கலா|காதா||

சரணம் 1:
; காமம் முதலானவை| அறுத்து| ; பிற||
மாதரும் பிறரின்| செல்வமும்| வெறுத்து||
; பாமரத்தனத்தை| விடுத்து | ; மிக||
நேமமுடன் வில்வ| அர்ச்சனை| செய்து||
(சிவ சிவ சிவ)

சரணம் 2:
; நன் மக்களையே| அடுத்து| சிவனை||
மூன்று ஜகங்களின்| ஈசனாய் | எடுத்து||
; நாணம் முதலியன| விடுத்து| தான்||
தன் இதயக் கம|லத்தில்| தொழுது||
(சிவ சிவ சிவ)

சரணம் 3:
; ஆகமங்களை நன்கு| போற்றி | ; என்றும்||
; மிகவும் பயனில்லா| ; சொற்களை| அகற்றி||
; பாகவதர்களுடன்| கொண்டா|டி த்யாக||
ராஜன் போற்றும் மே|லோன் என|எண்ணி||
(சிவ சிவ சிவ)
13. சிவ சிவ சிவயனராதா (தமிழாக்கம்)
பந்துவராளி - ஆதி
தியாகராஜர்

ஆ: ஸ ரி¹க³ம²ப த¹நி³ஸ் - அ: ஸ் நி³த¹ப ம²க³ரி¹ஸ

Audio link:



பல்லவி:
; சிவ சிவ சிவ என|லாகா|தா (இந்த) ||

அனுபல்லவி:
; பவ பயங்களையெல்லாம்| போக்கலா|காதா||

சரணம் 1:
; காமம் முதலானவை| அறுத்து| ; பிற||
மாதரும் பிறரின்| செல்வமும்| வெறுத்து||
; பாமரத்தனத்தை| விடுத்து | ; மிக||
நேமமுடன் வில்வ| அர்ச்சனை| செய்து||
(சிவ சிவ சிவ)

சரணம் 2:
; நன் மக்களையே| அடுத்து| சிவனை||
மூன்று ஜகங்களின்| ஈசனாய் | எடுத்து||
; நாணம் முதலியன| விடுத்து| தான்||
தன் இதயக் கம|லத்தில்| தொழுது||
(சிவ சிவ சிவ)

சரணம் 3:
; ஆகமங்களை நன்கு| போற்றி | ; என்றும்||
; மிகவும் பயனில்லா| ; சொற்களை| அகற்றி||
; பாகவதர்களுடன்| கொண்டா|டி த்யாக||
ராஜன் போற்றும் மே|லோன் என|எண்ணி||
(சிவ சிவ சிவ)

Oh ! Why don't you sing Siva Siva Siva and get rid of all your sins? By the way, the solitary gift "vilva archana" to Him will erase sexuality, illicit relations, and innocence.
 
I request Shanmugam Sir not to bring irrelevant translations in this thread.
This thread is for singing in praise of different forms of Gods and Goddesses.
It should be kept pure and serene. 🙏
 
I request Shanmugam Sir not to bring irrelevant translations in this thread.
This thread is for singing in praise of different forms of Gods and Goddesses.
It should be kept pure and serene. 🙏
Raji Ram
I sincerely apologize to Raji Ram for my irrelevant translation of "Siva Siva Siva enalagatha..." However, I don't find any irrelevant translation in this chant, as I understand. In saranam 1

It reads சரணம் 1:
; காமம் முதலானவை| அறுத்து| ; பிற||
மாதரும் பிறரின்| செல்வமும்| வெறுத்து||
; பாமரத்தனத்தை| விடுத்து | ; மிக||
நேமமுடன் வில்வ| அர்ச்சனை| செய்து||
(சிவ சிவ சிவ)

I did translate only the above-said paragraph as an experiment basis. Actually, this will be here, really this chant reflected to me , what the saint Thiruvalluvar has said about "பிறனில் விழையாமை,

இல்லறவியல்

18. வெஃகாமை

( பிறர் பொருளை கவர விரும்பாமை) பேதைமை(folly)
It's OK
With regards
Sivashamugam.P
Karur.
I request Shanmugam Sir not to bring irrelevant translations in this thread.
This thread is for singing in praise of different forms of Gods and Goddesses.
It should be kept pure and serene. 🙏
I sincerely apologize to Raji Ram for my irrelevant translation of "Siva Siva Siva enalagatha..." However, I don't find any irrelevant translation in this chant, as I understand. In saranam 1

It reads சரணம் 1:
; காமம் முதலானவை| அறுத்து| ; பிற||
மாதரும் பிறரின்| செல்வமும்| வெறுத்து||
; பாமரத்தனத்தை| விடுத்து | ; மிக||
நேமமுடன் வில்வ| அர்ச்சனை| செய்து||
(சிவ சிவ சிவ)

I did translate only the above-said paragraph as an experiment basis. Actually, this will be here, really this chant reflected to me , what the saint Thiruvalluvar has said about "பிறனில் விழையாமை,

இல்லறவியல்

18. வெஃகாமை

( பிறர் பொருளை கவர விரும்பாமை) பேதைமை(folly)
It's OK
With regards
Sivashamugam P
Karur
 
நம் ஆறு வைரிகள் காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம்
என்பார்கள் நம் பெரியோர். பிறன் மனை நோக்காது இருப்பது பேராண்மை.
பிறர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது.
ஈசனை நம்பாத அறிவிலியாக
இருக்கக் கூடாது. (Innocence என்றால் வெகுளித்தனம்)
எப்போதும் சிவன் நினைவோடு வில்வ அர்ச்சனை செய்தல் வேண்டும்.

இவையே அந்தச் சரணத்தின் பொருள்.
 
14 . "ப்ரூஹி முகுந்தேதி" (தமிழாக்கம்)
குறிஞ்சி; ஆதி
சதாசிவ ப்ரம்மேந்திரர்

ஆ: ஸ .நி³ஸ ரி²க³ம¹ப த² - த²ப ம¹க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
; துதி செய்வாய் நா|வே முகுந்|தா என||

சரணம் - 1:
; கேசவா மாதவா| ; கோவிந்|தா என||
; க்ருஷ்ணானந்தா ஸ|தானந்|தா என||
(துதி செய்வாய்)

சரணம் - 2:
; ராதா ரமணா ஹ|ரே ரா|மா என||
; தாமரைக் கண்ணா கார்| மேக வண்|ணா என||
(துதி செய்வாய்)

சரணம் - 3:
; கருட வாஹனனே| ; நந்தகக்| கரனே||
; அரக்கன் தசமுகனை| அழித்தவ|னே என||
(துதி செய்வாய்)

சரணம் - 4:
; அக்ரூர ப்ரியனே| ; சக்ரத|ரனே என||
; களங்கமில் புனிதனே| கம்சஹ|ரனே என||

(துதி செய்வாய்)
 
நம் ஆறு வைரிகள் காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம்
என்பார்கள் நம் பெரியோர். பிறன் மனை நோக்காது இருப்பது பேராண்மை.
பிறர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது.
ஈசனை நம்பாத அறிவிலியாக
இருக்கக் கூடாது. (Innocence என்றால் வெகுளித்தனம்)
எப்போதும் சிவன் நினைவோடு வில்வ அர்ச்சனை செய்தல் வேண்டும்.

இவையே அந்தச் சரணத்தின் பொருள்.
Raji Ram Really, I looked up the definition of the Tamil term "அறிவிலி" in my dictionary. However, in my initial try, I failed to grasp the direct meaning of this rather than the connected one. After posting my results on the "innocent" equivalent to the Tamil, "அறிவிலி" I happily discovered the word foolishness, which is a better term for "அறிவிலி" in Tamil. I realize my limits and have determined not to intrude with your privacy starting today.
Thank you.
 
பொருள் புரியாது பாடும் வேற்று மொழிப் பாடல்களைத் தமிழாக்கம் செய்ய விழைகிறேன். அந்த முயற்சி தடைகள் இல்லாது செல்லட்டும். நன்றி.
 
பொருள் புரியாது பாடும் வேற்று மொழிப் பாடல்களைத் தமிழாக்கம் செய்ய விழைகிறேன். அந்த முயற்சி தடைகள் இல்லாது செல்லட்டும். நன்றி.
உங்கள் முயற்சி திருவினையாக்கும் என்று வாழ்த்துகிறேன்

என்றென்றும் அன்புடன்
சிவசண்முகம் ...கரூர்.
 

15. "தெலியலேரு ராம" (தமிழாக்கம்)

தேனுகா - தேசாதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி¹க²ம¹ப த¹நி³ஸ் - அ: ஸ் நி³த¹ப ம¹க²ரி¹ஸ

Audio link,:


பல்லவி:
;, அறியவில்லை| ராமா பக்|தி மார்க்கம்||தனை

அனுபல்லவி:
;, பெரிய தர|ணியில் அ|லைந்து தி||ரிந்து
அறிவிலிபோல் பிதற்றி உ|லவி வரும்|| எவரும்
(அறியவில்லை ராமா)

சரணம்:
;, காலையில் நீரில்| மூழ்கி நீ|று பூசு||வார்
வேலையே ஜபம்| போல வே|ஷம் போடு||வார்
வேளை தவ|றாது பொருள் ஈட்டு||வார்
நாளும் த்யாக|ராஜன் போற்|றுவோனே|| இவர்கள்
(அறியவில்லை ராமா)
 
16. "எந்தரானி" (தமிழாக்கம்)
ஹரிகாம்போதி - தேசாதி
தியாகராஜர்

ஆ: ஸ ரி²க³ம¹ப த²நி²ஸ் - அ: ஸ் நி²த²ப ம¹க³ரி² ஸ

Audio link:


பல்லவி:
;, என்ன வந்தாலும் எனக்|கென்ன போ|னாலும்||
உன்னை விட்டு அகலே|னே ஶ்ரீ ரா||மா

அனுபல்லவி:
;, உன்னருகே இருக்க| சுந்தரே|சன் விரும்பி||
;, அனுமனாக அணுகி| ; பணி பு|ரியவில்லை||யா
(என்ன வந்தாலும்)

சரணம் -1:
;, சேஷன் சிவபெருமானின்| பூஷண|மானவன் ||
;, வேஷமிட்டு லக்ஷ்மண|னாய் சேவை செய்|யவில்லையா||
(என்ன வந்தாலும்)

சரணம் - 2:
;,ஆகமங்கள் புகழும்| ;, உன் பெரு|மைகளை||
; த்யாகராஜன் புகழ்ந்|து போற்றிப் பா|டவில்லையா||
(என்ன வந்தாலும்)

 
2. "ப்ரம்மம் ஒகடே". (தமிழாக்கம்)
பௌளி - ஆதி (திஸ்ர கதி) - அன்னமையா

ஆ: ஸ ரி¹க³ப த¹ஸ் - அ: ஸ் நி³த¹ப க³ரி¹ஸ

Audio Link:



தந்தனானா தனா | தந்தனா|னா ஹரே||

தந்தனா|னா ஹரி| தந்தனா|னா ஹரே||
தந்தனா|னா ஹரே| தந்தனா|னா...||

பல்லவி:
; ப்ரம்மம் ஒன்றே பர ப்ரம்மம் ஒன்றே

சரணம் - 1
; அன்னை பூமியிலே| உயர்வோ தாழ்|வோ இல்லை||
; அனைவருக்கும் ஶ்ரீ ஹரி| அந்தராத்|மா ஹரி||
அந்தராத்|மா ஶ்ரீ ஹரி| அந்தராத்மா ||
; அனைத்து உயிரினங்களில்| உறைவது| ஒன்றே||
; அனைவருக்கும் ஶ்ரீ ஹரி| அந்தராத்|மா ஹரி||
அந்தராத்|மா ஶ்ரீ ஹரி| அந்தராத்மா ||
(ப்ரம்மம் ஒன்றே)

சரணம் - 2
; பாராளும் ராஜனின்| நித்திரையும்| ஒன்றே||
பணி புரியும் சேவகனின்| நித்திரையும்| ஒன்றே||
; பார் புகழ் வேதியர்| வாழும் பூமி | ஒன்றே||
பாபம் புரிவோர் lஇருக்கும்| இந்த பூமி| ஒன்றே||
(ப்ரம்மம் ஒன்றே)

சரணம் - 3
; பெரிய வேழம் மீது| காயும் கதிர்| ஒன்றே||
சிறிய அசுழம் மீது| பொழியும் வெய்யில்| ஒன்றே||
; கர்மம் புண்ணியமோ | ; அன்றி| பாபமோ||
; காக்கும் ஶ்ரீ வெங்கடேஸ்|வரன் நாமம்| ஒன்றே ஈஸ்||
வரன் நாமம் ஒன்றே வேங்கடேஸ்|வரன் நாமம்| ஒன்றே||
(ப்ரம்மம் ஒன்றே)


(ப்ரம்மம் ஒன்றே)

Hello, Namaskaarams and Pranaams.
It is such a great effort that you have undertaken. Sincere and heartfelt thanks. Just wanted to mention that there is one more song in Tamil for the same Brahmam Okate.
Please do listen :

 
16. "எந்தரானி" (தமிழாக்கம்)
ஹரிகாம்போதி - தேசாதி
தியாகராஜர்

ஆ: ஸ ரி²க³ம¹ப த²நி²ஸ் - அ: ஸ் நி²த²ப ம¹க³ரி² ஸ

Audio link:


பல்லவி:
;, என்ன வந்தாலும் எனக்|கென்ன போ|னாலும்||
உன்னை விட்டு அகலே|னே ஶ்ரீ ரா||மா

அனுபல்லவி:
;, உன்னருகே இருக்க| சுந்தரே|சன் விரும்பி||
;, அனுமனாக அணுகி| ; பணி பு|ரியவில்லை||யா
(என்ன வந்தாலும்)

சரணம் -1:
;, சேஷன் சிவபெருமானின்| பூஷண|மானவன் ||
;, வேஷமிட்டு லக்ஷ்மண|னாய் சேவை செய்|யவில்லையா||
(என்ன வந்தாலும்)

சரணம் - 2:
;,ஆகமங்கள் புகழும்| ;, உன் பெரு|மைகளை||
; த்யாகராஜன் புகழ்ந்|து போற்றிப் பா|டவில்லையா||
(என்ன வந்தாலும்)


அருமை
 

17. "நினுவினா கதி" (தமிழாக்கம்)

கல்யாணி - ஆதி
சுப்பராய சாஸ்திரி

ஆ: ஸ ரி²க³ம²ப த²நி³ஸ் - அ: ஸ் நி³த²ப ம²க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
உன்னையல்லால் கதி| காணேன்| ஜகத்திலே ||
தண் கமல விழியே| தர்மம் காத்திடும்||
தேவீ கர்|மம் போ|க்கிடும்||

அனுபல்லவி:
உன்னை துதிப்போரை கா|ப்பாய் எ|னக் கேட்டு||
உன்னை ஸதா நான்| சரணடைந்|தேனே||
என் மனுவினை செவி|மடு என வேண்டினேன்||
இந்திரனும் விதி|யும் பணி |பாதமே||

சிட்டை ஸ்வரம்:
நிதமகரி தமக| ரிமகா | , ரிஸரி||
ஸா, நி. த.நி.ஸரி|| கமபத | பா, ம||
கரிஸா, ஸரிக| மபா த| நிஸ் ரி'ஸ்||
, நிதப தபாம| கரி ஸத| , நி.ரிக||
(உன்னையல்லால்)

சரணம்:
உலகிலே கருணை| தெய்வம் நீ|யே வேறு||
இலரே வரதா|யகி பா|பத் தீயே||
இல்லையென்று செய்யும்| மழையே| ; குமரன்||
தலைவணங்கும் அபி|மான அன்|னை நீயே||

சிட்டை ஸ்வர ஸாஹித்யம்

நிரதமும் உன்னை| மனத்தில்| நினைத்து||
கோரினேன் வரம்| அருள்பவ|ளே
நீ||க்கிடு துரிதமாய் துயர்கள் தீ||ர்க்க
பாரமா கே|ளாய் இனி தாளேன்||
(உன்னையல்லால்)



 
Hello, Namaskaarams and Pranaams.
It is such a great effort that you have undertaken. Sincere and heartfelt thanks. Just wanted to mention that there is one more song in Tamil for the same Brahmam Okate.
Please do listen :


Dear Divya,
Welcome to this thread.
I have heard this song long back. Great rendition by Vid. Shobana.
The words நாய், யானை are replaced by அசுழம், வேழம் in my translation.
The word அசுழம் is used in a Thiruppugazh.
வேழம் means white elephant. Even if it is a white elephant, it gets the same sunrays!

Also, OndrE rhymes more with OkatE.
 
இந்தப் பாடலில் 'நிப்பட்டு' என்ற சிற்றுண்டி பற்றிக் குறிப்பு
வருகிறது. மாவின் அளவைப்போல் நிப்பட்டுகள் வருமெனக்
கூறுகிறார் அன்னமையா. தமிழாக்கத்தில் 'பண்டம்' என்று
குறிப்பிட்டிருக்கிறேன்.


வெவ்வேறு வடிவத்தில் இறை வழிபாடு நடந்தாலும், அவை
ல்லாம் ஒரே பரம்பொருள் வேங்கடேசனே என நம்புகிறார்
அவர். அதனால், 'எந்த வடிவில்' எனத் துவங்குகிறது இந்தக்
கீர்த்தனை.
 
"எந்த மாத்ரமுன" (தமிழாக்கம்)
ராகமாலிகை - மிஸ்ர சாபு
அன்னமையா

Audio link:


ப்ருந்தாவனி
ஆ: ஸ ரி²ம¹ப நி³ஸ்,- அ: ஸ் நி²ப ம¹ரி²ஸ

பல்லவி:
; எந்த| வடி|வினில்|| எவர் நினைத்|தா|லும்||
; அந்த| வடி|வம் || நினதே| ; | ; ||
எந்தப் பண்|டமும்| அதன்|| மாவால்| அமைவ|து போல்||
எந்த வே|று பா|டும் || எண்ணம் அ|மைப்ப|தே; ||

அனுபல்லவி:
வைஷ்ணவர்கள்| அன்புடன்| உன்னை|| விஷ்ணு என்|றே வழி|படுவார்||
வேதாந்தம்| அறிந்தோர்| உன்னை|| பரப்பிரம்மம்| என்|பார்||
சைவர் சிவ| பக்தர்கள்| உன்னை|| சிவபெருமா|னே என| நினைப்பார்||
சிறப்புடன் கா|பாலிகர்|கள் உனை|| ஆதி பைர|வா எனப்| புகழ்வார்||
(எந்த வடிவினில்)

மாயாமாளவகௌள
ஆ: ஸ ரி¹க³ம¹ப த¹நி³ஸ் - அ: ஸ் நி³த¹ப ம¹க³ரி¹ஸ

சரணம்:
சரியென நம்|புவார் சாக்|தர்கள்|| சக்தி ரூப|மே நீ |என்பார் - தரி||
சனம் பலவித|மாக| செய்வார்|| தன் நினைவில்| உன் புகழ்| பஜிப்பார் ||
அரிய நிதி| நீயே| ஆயினும்|| அல்ப அறிவில்| அற்பமே| ஆவாய் ||
அறிவில் உயர்ந்|தோர் உல|கில் உன்னை|| அறிவார் உயர்|வானவன்| என்றே||
குறை ஏதுமில்|லை உன்|னாலே|| நீரில் கமலம்| உயர்வது| போலே||
பரிசுத்த கங்|கை நீர்| ஊற்றாய் || அருகில் கிணற்றில்| வருவது| போலே ||
ஶ்ரீ வேங்கட|பதி நீ| ஆயின் || எம்மை ஏற்க | உள்ள தெய்|வமே||
நீயே எம|து புகல் என நெஞ்||சில் இது என்| பரதத்|துவமா||கும்
(எந்த வடிவினில்)
 
19. மோக்ஷமு க³லதா (தமிழாக்கம்)
ஸாரமதி - ஆதி. தியாகராஜர்

ஆ: ஸ ரி²க²ம¹ப த¹நி²ஸ் - அ: ஸ் நி²த¹ம¹க²ஸ

Audio link:


பல்லவி:
; மோக்ஷம் கிடைக்குமோ| ; புவியி |லே ஜீவன்||
; முக்தர் அல்லாத| ; மாந்த|ருக்கு l||

அனுபல்லவி:
; சாக்ஷாத்காரமே| உன் மேல் தூய | பக்தியுடன்||
; சங்கீத ஞான|மும் அற்|ற மாந்தரு||க்கு
(மோக்ஷம் கிடைக்குமோ)

சரணம்:
; ப்ராணனும் உடல் வெம்மையும் | ; சேர்வதா|லே எழும் ||
; ப்ரணவ நாதம் சப்த| ; ஸ்வரங்களா|க திகழ||
; வீணை இசையில் திளைக்கும் | ; சிவனாரின்| உள்ளப் பாங்கு||
; விளங்காதே அவர்க்கு| ; த்யாகரா|ஜன் போற்றுவோ||னே

(மோக்ஷம் கிடைக்குமோ)
 
கோவூரில் எழுந்தருளும் ஶ்ரீ சுந்தரேசனின் அழகு ரூபத்தை கண்ட தியாகராஜர்,
ஐந்து மணியான கீர்த்தனைகளை இயற்றினார்.

"சம்போ மஹாதேவ" என்று துவங்கும் பாடல், கோவூர் பஞ்ச ரத்தினங்களில் ஒன்று.
 
20. "சம்போ மஹாதேவ" (தமிழாக்கம்)
பந்துவராளி - ரூபகம். தியாகராஜர்

ஆ: ஸ ரி¹க³ம²ப த¹நி³ஸ் - அ: ஸ் நி³த¹ப ம²க³ரி¹ஸ

Audio link:


பல்லவி:
சம்|போ ம||ஹா| தேவா|| சங்|கரா கிரி||ஜா ரமணா||

அனுபல்லவி:
; சம்|போ ம||ஹா|தேவா|| ; சர|ணம் என்||றோ|ரைக் காக்கும்||
; அம்|புஜ நய||னனே|உன் பா||தாம்|புஜத்தில் || பக்தி| கொள்ள அருள்||
(சம்போ மஹாதேவா)

சரணம்:
; பர|ம தயா||ளா| மான் ஏந்தும்|| ; ஹ|ரா கங்கா||தரா| என்றும் ||
அர|வு அணிந்து|| தியா|கராஜன்|| ; ஹ்ருத|யத்தில் உறை||வோனே
;சுரர்|களின் கி||ரீ|ட மணிகள்|| ; திரு|வடிகளை|| ஒளி|ர வைக்கும் கோ-||
வூ|ரில் வளரும்|| சுந்|தரேசா|| கி|ரீசா பராத்||பரா| பவஹரா||

(சம்போ மஹாதேவா)
 

Latest ads

Back
Top