த3ச’கம் 100 ( 9 to 11)
கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்
மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை3ரிவ பத3ப4ஜனம்
ச்’ரேய இத்யாலபந்தம்
பாதா3க்3ரம் ப்4ராந்தி மஜ்ஜத் ப்ரணத
ஜன மனோ ம்ந்த3ரோத்3தா4ரகூர்மம் |
உத்துங்கா3தாப்4ர ராஜன்னகர ஹிமகர
ஜ்யோத்ஸ்னயா சாச்’ரிதானாம்
ஸந்தாப த்4வாந்த ஹன்த்ரீம் தாதிமனுகலயே
மங்க3லா மங்கு3லீனாம் || ( 100 – 9)
திருவடிகளைச் சேவிப்பது தான் சிரேயசுக்குக் காரணம் என்று தன்னுடைய இனிமையான நாதங்களால் உபதேசிக்கும் பாதசரத்தையும்; அஞ்ஞானத்தில் மூழ்குபவர்களும், தன்னை வணங்குபவர்களும் ஆகிய ஜனங்களுடைய மனதாகின்ற மந்தரமலையை உயரத் தூக்கும் ஆமை போன்ற நுனிக் கால்களையும்; உயர்ந்து, சிவந்து, பிரகாசிக்கும் நகங்களாகிய சந்திரர்களுடைய ஒளியினால், தன்னை ஆசிரயித்தவர்களுடைய தாபங்களையும், இருளையும், அஞ்ஞானத்தையும், நாசம் செய்கின்றதும்; மங்களத்தைக் கொடுப்பதும் ஆகிய விரல்களையும் நான் அடிக்கடி தியானிக்கிறேன். ( 100 – 9 )
யோகீ3ந்த்3ராணாம் த்வத3ங்கே3ஷ்வதி4க
ஸுமது4ரம் முக்தி பா4ஜாம் நிவாஸோ
ப4க்தானாம் காமவர்ஷத்யுதரு கிஸலயம்
நாத2 தே பாத3 மூலம் |
நித்யம் சித்தஸ்தி2தம் மே பவனபுரபதே
க்ருஷ்ண காருண்யஸிந்தோ4
ஹ்ருத்வா நிச்’சே’ஷதாபான் ப்ரதி3ச’து
பரமானந்த3 ஸந்தோ3ஹ லக்ஷ்மீம்|| ( 100 – 10)
ஹே! நாதா! ஹே குருவாயூரப்பா! ஹே கருணைக் கடலே! ஹே கிருஷ்ணா! யோகீஸ்வரர்களுக்கு உங்கள் அவயவங்களுக்குள் மிக மிக மதுரமானதும், மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு வாசஸ்தலம் ஆனதும்;
பக்தர்களுக்கு அபீஷ்டத்தை வர்ஷிப்பதில் கற்பக விருக்ஷத்தின் தளிரைப் போன்றதும்; ஆகிய தங்கள் பாத மூலம் எப்போதும் என் சித்தத்தில் இருந்து கொண்டு சமஸ்த தாபங்களையும் போக்கடித்து மோக்ஷலக்ஷ்மியை கொடுக்க வேண்டும். ( 100 – 10)
அஞாத்வா தே மஹத்வம் யதி3ஹ நிக3தி3தம்
விச்’வநாத2 க்ஷமேதா2:
ஸ்தோத்ரஞ்சைதத் ஸஹஸ்ரோத்தரம் அதி4கதரம்
த்வத் ப்ராஸாதா3ய பூ4யாத் |
த்3வேதா4 நாராயணீயம் ச்’ருதிஷு ச
ஜனுஷா ஸ்துத்யதா வர்ணனேன
ஸ்பீதம் லீலாவதாரை ரித3மிஹ குருதாம்
ஆயுராரோக்3ய சௌக்யம்|| ( 100 -11)
ஹே ஜகன்நாதா! தங்களுடைய மகிமையை அறியாமல் இப்போது என்னால் எது சொல்லப்பட்டதோ அதைத தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரத் துக்கும் அதிகமான ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரம் தங்கள் பிரசாதத்தை அ டைவதற்கு ஒரு ஹேதுவாக ஆகவேண்டும். வேதங்களில் ஜனித்ததாலும், லீலாவதாரங்கள் மூலமாக ஸ்துதிக்கத் தக்க தன்மையை வர்ணிப்பதாலும், ஸ்ரீமன் நாராயணனை உத்தேசித்து ஸ்ரீ நாராயண கவியால் எழுதப்பட்ட “நாராயணீயம் ” என்னும் இந்த ஸ்தோத்திரம், இவ்வுலகில் உள்ளவர்களுக்கு பூரண ஆயுள், நல்ல தேக ஆரோக்கியம், சௌக்கியம் என்னும் அனைத்தையும் அளிக்கட்டும்.
( 100 -11)
நாராயண தநூஜேன நாராயணகவே: க்ருதி:|
நாராயண பத3த்3வ்ந்த்வே ஸானுவாதா3 ஸமர்ப்யதே||
ஓம் நமோ ப4க3வதே வாஸூதேவாய || ஓம் தத் ஸத் ||
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்
மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை3ரிவ பத3ப4ஜனம்
ச்’ரேய இத்யாலபந்தம்
பாதா3க்3ரம் ப்4ராந்தி மஜ்ஜத் ப்ரணத
ஜன மனோ ம்ந்த3ரோத்3தா4ரகூர்மம் |
உத்துங்கா3தாப்4ர ராஜன்னகர ஹிமகர
ஜ்யோத்ஸ்னயா சாச்’ரிதானாம்
ஸந்தாப த்4வாந்த ஹன்த்ரீம் தாதிமனுகலயே
மங்க3லா மங்கு3லீனாம் || ( 100 – 9)
திருவடிகளைச் சேவிப்பது தான் சிரேயசுக்குக் காரணம் என்று தன்னுடைய இனிமையான நாதங்களால் உபதேசிக்கும் பாதசரத்தையும்; அஞ்ஞானத்தில் மூழ்குபவர்களும், தன்னை வணங்குபவர்களும் ஆகிய ஜனங்களுடைய மனதாகின்ற மந்தரமலையை உயரத் தூக்கும் ஆமை போன்ற நுனிக் கால்களையும்; உயர்ந்து, சிவந்து, பிரகாசிக்கும் நகங்களாகிய சந்திரர்களுடைய ஒளியினால், தன்னை ஆசிரயித்தவர்களுடைய தாபங்களையும், இருளையும், அஞ்ஞானத்தையும், நாசம் செய்கின்றதும்; மங்களத்தைக் கொடுப்பதும் ஆகிய விரல்களையும் நான் அடிக்கடி தியானிக்கிறேன். ( 100 – 9 )
யோகீ3ந்த்3ராணாம் த்வத3ங்கே3ஷ்வதி4க
ஸுமது4ரம் முக்தி பா4ஜாம் நிவாஸோ
ப4க்தானாம் காமவர்ஷத்யுதரு கிஸலயம்
நாத2 தே பாத3 மூலம் |
நித்யம் சித்தஸ்தி2தம் மே பவனபுரபதே
க்ருஷ்ண காருண்யஸிந்தோ4
ஹ்ருத்வா நிச்’சே’ஷதாபான் ப்ரதி3ச’து
பரமானந்த3 ஸந்தோ3ஹ லக்ஷ்மீம்|| ( 100 – 10)
ஹே! நாதா! ஹே குருவாயூரப்பா! ஹே கருணைக் கடலே! ஹே கிருஷ்ணா! யோகீஸ்வரர்களுக்கு உங்கள் அவயவங்களுக்குள் மிக மிக மதுரமானதும், மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு வாசஸ்தலம் ஆனதும்;
பக்தர்களுக்கு அபீஷ்டத்தை வர்ஷிப்பதில் கற்பக விருக்ஷத்தின் தளிரைப் போன்றதும்; ஆகிய தங்கள் பாத மூலம் எப்போதும் என் சித்தத்தில் இருந்து கொண்டு சமஸ்த தாபங்களையும் போக்கடித்து மோக்ஷலக்ஷ்மியை கொடுக்க வேண்டும். ( 100 – 10)
அஞாத்வா தே மஹத்வம் யதி3ஹ நிக3தி3தம்
விச்’வநாத2 க்ஷமேதா2:
ஸ்தோத்ரஞ்சைதத் ஸஹஸ்ரோத்தரம் அதி4கதரம்
த்வத் ப்ராஸாதா3ய பூ4யாத் |
த்3வேதா4 நாராயணீயம் ச்’ருதிஷு ச
ஜனுஷா ஸ்துத்யதா வர்ணனேன
ஸ்பீதம் லீலாவதாரை ரித3மிஹ குருதாம்
ஆயுராரோக்3ய சௌக்யம்|| ( 100 -11)
ஹே ஜகன்நாதா! தங்களுடைய மகிமையை அறியாமல் இப்போது என்னால் எது சொல்லப்பட்டதோ அதைத தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரத் துக்கும் அதிகமான ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரம் தங்கள் பிரசாதத்தை அ டைவதற்கு ஒரு ஹேதுவாக ஆகவேண்டும். வேதங்களில் ஜனித்ததாலும், லீலாவதாரங்கள் மூலமாக ஸ்துதிக்கத் தக்க தன்மையை வர்ணிப்பதாலும், ஸ்ரீமன் நாராயணனை உத்தேசித்து ஸ்ரீ நாராயண கவியால் எழுதப்பட்ட “நாராயணீயம் ” என்னும் இந்த ஸ்தோத்திரம், இவ்வுலகில் உள்ளவர்களுக்கு பூரண ஆயுள், நல்ல தேக ஆரோக்கியம், சௌக்கியம் என்னும் அனைத்தையும் அளிக்கட்டும்.
( 100 -11)
நாராயண தநூஜேன நாராயணகவே: க்ருதி:|
நாராயண பத3த்3வ்ந்த்வே ஸானுவாதா3 ஸமர்ப்யதே||
ஓம் நமோ ப4க3வதே வாஸூதேவாய || ஓம் தத் ஸத் ||
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண