த3ச’கம் 17 : த்4ருவ சரித வர்ணனம்
உத்தான பாத3 ந்ருபதேர் மனு நந்த3னஸ்ய
ஜாயாப3பூ4வ ஸுருசிர் நிதராம பீ4ஷ்டா |
அன்யா ஸுநீதிரிதி ப4ர்துரனாத்3ருதா ஸா
த்வாமேவ நித்யமக3தி: ச’ரணம் க3தாsபூத் || (17 – 1)
ஸ்வயம்பு மனுவின் புதல்வன் உத்தானபாதனுக்கு சுருசி என்பவள் பிரியமான பத்தினி. சுநீதி என்ற இன்னொரு பத்தினி கணவன் ஆதரவைப் பெறவில்லை. ஆதரவற்ற அவள் தங்களையே சரணம் அடைந்திருந்தாள்.
-------------------------------------------------------------------------------------------------------
அங்கே பிது: ஸுருசி புத்ரக முத்தமம் தம் த்3ருஷ்ட்வா
த்4ருவ :கில ஸூநீதி ஸுதோsதி4ரோக்ஷ்யன் |
ஆசிக்ஷிபே கில சி’சு’ : ஸுதராம் ஸுரூச்யா
து : ஸந்த்யஜா க2லு ப4வத்3விமுகை2ரஸூயா || (17 – 2)
சுருசியின் மகன் உத்தமன் தன் தந்தைசியின் மடியில் அமர்ந்திருப்பதைக்கண்ட துருவன் தானும் மடி மேல் ஏறி அமர முயன்றான். அப்போது சுருசி அந்தக் குழந்தையைக் கடுஞ் சொற்களால் அதட்டினாள். உங்களிடம் மனதைச் செலுத்தாதவர்களால் பொறாமையைக் கைவிட முடியாது.
----------------------------------------------------------------------------------------------------------
த்வன் மோஹிதே பிதரி பச்’யதி தா3ரவச்’யே தூ3ரம்
து3ருக்தி நிஹத: ஸ கா3தோ நிஜாம்பா3ம் |
ஸாsபி ஸ்வகர்ம க3தி ஸ ந்த்தரணாய பும்ஸாம்
த்வத் பாத3மேவ ச’ரணம் சி’ச’வே ச’ச’ம்ஸ || (17 – 3)
தங்களால் மோஹவயப் படுத்தப்பட்ட துருவன், மனைவி சுருசியின் வசப்பட்ட தகப்பன் கண்முன்னரே கடுஞ் சொற்களால் புண்படுத்தப்பட்டான். தன் தாய் சுநீதியை நாடிச் சென்றான். துஷ்கர்ம பலன்கள் விலக உங்கள் திருவடிகளைப் பற்றிக் கொள்ளுமாறு சுநீதி துருவனிடம் கூறினாள்.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆகர்ண்ய ஸோsபி பவத3ர்சனா நிச்’சிதாத்மா
மானீ நிரேத்ய நக3ராத் கில பஞ்ச வர்ஷ : |
ஸந்த்3ருஷ்ட நாரத3 நிவேதி3த மந்த்ர மார்க்க3 :
த்வாமாரராத4 தபஸா மது4 கானனாந்தே || (17 – 4)
ஐந்து வயது நிறைந்தவனும், ரோஷம் மிகுந்தவனும் ஆன அந்தத் துருவன், தாயின் உபதேசத்தைக் கேட்டுத் தங்களை ஆராதிக்க நிச்சயித்தான். பட்டணத்தை விட்டு வெளியேறி, வழியில் நாரதரிடம் மந்திர உபதேசம் பெற்று, மது வனத்தில் தங்களை ஆராதிக்கத் தொடங்கினான்.
----------------------------------------------------------------------------------------------------------
தாதோ விஷண்ண ஹ்ருத3யே நக3ரீம் க3தேன
ஸ்ரீ நாரதே3ன பரிஸாந்த்வித சித்த வ்ருத்தௌ |
பா3லஸ் த்வத3ர்பித மனா: க்ரம வர்த்3தி4தேன
நின்யே கடோ2ர தபஸா கில பஞ்ச மாஸான் || (17 – 5)
மனம் வருந்திய மன்னனை அவன் நகருக்குச் சென்ற நாரத முனிவர் தேற்றினார். துருவன் தங்களிடம் மனத்தை அர்ப்பணித்து விட்டுக் கிரமமாகக் கடின தவத்தை ஐந்து மாதங்கள் செய்தான்.
---------------------------------------------------------------------------------------------------------
உத்தான பாத3 ந்ருபதேர் மனு நந்த3னஸ்ய
ஜாயாப3பூ4வ ஸுருசிர் நிதராம பீ4ஷ்டா |
அன்யா ஸுநீதிரிதி ப4ர்துரனாத்3ருதா ஸா
த்வாமேவ நித்யமக3தி: ச’ரணம் க3தாsபூத் || (17 – 1)
ஸ்வயம்பு மனுவின் புதல்வன் உத்தானபாதனுக்கு சுருசி என்பவள் பிரியமான பத்தினி. சுநீதி என்ற இன்னொரு பத்தினி கணவன் ஆதரவைப் பெறவில்லை. ஆதரவற்ற அவள் தங்களையே சரணம் அடைந்திருந்தாள்.
-------------------------------------------------------------------------------------------------------
அங்கே பிது: ஸுருசி புத்ரக முத்தமம் தம் த்3ருஷ்ட்வா
த்4ருவ :கில ஸூநீதி ஸுதோsதி4ரோக்ஷ்யன் |
ஆசிக்ஷிபே கில சி’சு’ : ஸுதராம் ஸுரூச்யா
து : ஸந்த்யஜா க2லு ப4வத்3விமுகை2ரஸூயா || (17 – 2)
சுருசியின் மகன் உத்தமன் தன் தந்தைசியின் மடியில் அமர்ந்திருப்பதைக்கண்ட துருவன் தானும் மடி மேல் ஏறி அமர முயன்றான். அப்போது சுருசி அந்தக் குழந்தையைக் கடுஞ் சொற்களால் அதட்டினாள். உங்களிடம் மனதைச் செலுத்தாதவர்களால் பொறாமையைக் கைவிட முடியாது.
----------------------------------------------------------------------------------------------------------
த்வன் மோஹிதே பிதரி பச்’யதி தா3ரவச்’யே தூ3ரம்
து3ருக்தி நிஹத: ஸ கா3தோ நிஜாம்பா3ம் |
ஸாsபி ஸ்வகர்ம க3தி ஸ ந்த்தரணாய பும்ஸாம்
த்வத் பாத3மேவ ச’ரணம் சி’ச’வே ச’ச’ம்ஸ || (17 – 3)
தங்களால் மோஹவயப் படுத்தப்பட்ட துருவன், மனைவி சுருசியின் வசப்பட்ட தகப்பன் கண்முன்னரே கடுஞ் சொற்களால் புண்படுத்தப்பட்டான். தன் தாய் சுநீதியை நாடிச் சென்றான். துஷ்கர்ம பலன்கள் விலக உங்கள் திருவடிகளைப் பற்றிக் கொள்ளுமாறு சுநீதி துருவனிடம் கூறினாள்.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆகர்ண்ய ஸோsபி பவத3ர்சனா நிச்’சிதாத்மா
மானீ நிரேத்ய நக3ராத் கில பஞ்ச வர்ஷ : |
ஸந்த்3ருஷ்ட நாரத3 நிவேதி3த மந்த்ர மார்க்க3 :
த்வாமாரராத4 தபஸா மது4 கானனாந்தே || (17 – 4)
ஐந்து வயது நிறைந்தவனும், ரோஷம் மிகுந்தவனும் ஆன அந்தத் துருவன், தாயின் உபதேசத்தைக் கேட்டுத் தங்களை ஆராதிக்க நிச்சயித்தான். பட்டணத்தை விட்டு வெளியேறி, வழியில் நாரதரிடம் மந்திர உபதேசம் பெற்று, மது வனத்தில் தங்களை ஆராதிக்கத் தொடங்கினான்.
----------------------------------------------------------------------------------------------------------
தாதோ விஷண்ண ஹ்ருத3யே நக3ரீம் க3தேன
ஸ்ரீ நாரதே3ன பரிஸாந்த்வித சித்த வ்ருத்தௌ |
பா3லஸ் த்வத3ர்பித மனா: க்ரம வர்த்3தி4தேன
நின்யே கடோ2ர தபஸா கில பஞ்ச மாஸான் || (17 – 5)
மனம் வருந்திய மன்னனை அவன் நகருக்குச் சென்ற நாரத முனிவர் தேற்றினார். துருவன் தங்களிடம் மனத்தை அர்ப்பணித்து விட்டுக் கிரமமாகக் கடின தவத்தை ஐந்து மாதங்கள் செய்தான்.
---------------------------------------------------------------------------------------------------------